ஒரு ஏழையின் கனவு...
அவன் தூக்கத்திலும் தெரியவில்லை,
கண்ணின் ஏக்கத்திலும் தெரியவில்லை....
அவன் மூச்சிலும் தெரியவில்லை,
வாய்பேச்சிலும் தெரியவில்லை...
அவன் வியர்வை துளியும் -
சொல்ல மறந்ததை,
நினைவூட்டியது ஓர் மழைத்துளி ...
அவன் கூரை விரிசல் வழி...!
தெரிந்தது ...புரிந்தது...
அந்த ஏழையின் கனவு...!
அவனது அன்றைய கனவு...!
Nice .. I like it...
ReplyDeletety :)
ReplyDelete