Saturday, 15 December 2012

ஒரு ஏழையின் கனவு...

அவன் தூக்கத்திலும் தெரியவில்லை,
கண்ணின் ஏக்கத்திலும் தெரியவில்லை....

அவன் மூச்சிலும் தெரியவில்லை,
வாய்பேச்சிலும்  தெரியவில்லை...

அவன் வியர்வை துளியும்  -
சொல்ல மறந்ததை,
நினைவூட்டியது  ஓர்  மழைத்துளி ...

அவன் கூரை விரிசல் வழி...!

தெரிந்தது ...புரிந்தது...
அந்த ஏழையின் கனவு...!

அவனது அன்றைய கனவு...!

2 comments: